யோகீஸ்வரர் சங்கமம் மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற நமது சமுதாய மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடியில் வைத்து வருகிற 27 7 2025 ஞாயிற்றுக்கிழமை DSF கிராண்ட் பிளாசாவில் வைத்து வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கவிஞர் மற்றும் பாடகர் K.C.துரை குற்றாலிங்கம் அவர்கள் எழுதி இசையமைத்த நமது யோகீஸ்வரர் சமுதாய பாடல் அரங்கேற்றம் செய்யப்பட உள்ளது. விழாவினை நமது சொந்தங்கள் அனைவரும் தங்களது குடும்ப விழாவாக நினைத்து அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க அன்போடு அழைக்கிறோம். அனைவருக்கும் மதிய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பின் மகிழ்வில் S.ராஜேந்திரன் தலைவர் சென்னை வாழ் யோகீஸ்வரர் நலச்சங்கம் ஆலந்தூர் சென்னை
Add a Comment